5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-15,page-paged-15,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சார்ந்த விவசாயி தெய்வமணி அவர்கள், தன்னிடம் உள்ள குறைவான நிலத்தில் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி மற்றவ விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் . கஜா புயலால் இவருடைய வாழ்வாதாரங்கள் முழுவதும் பறிபோனது. இவருடைய பண்ணை சீறு அமைப்பிற்காகவும்,அவரின் வெற்றிகரமானா  ஒருங்கிணைந்தப் பண்ணையை பாராட்டியும் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயி சீனிவாசன் அவர்கள் கஜா புயலின் போது எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி தென்னை மரங்களை புயலிலிருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டை, தேங்காய் , இளநீர் போன்றவைகளை வெட்டித் தன்னுடைய 200  தென்னை மரங்களை அழிவிலிருந்துக் காப்பாற்றியவர். இவருடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப்  பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...