5
home,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

உலகில் தோன்றிய புது புது மாற்றங்கள், புதுபுது கண்டுபிடிப்புகள் , புது புது சிந்தனைகள் என அனைத்திற்குப் பின்னாலும் இருப்பது தன்னலமற்ற தனிநபர்களின் உழைப்பு மட்டுமே. . அந்த வரிசையில் 35 ஆண்டுகளாக தன் வாழ்வையே உழவுக்காக அற்பணித்தவர் தான் மதுரையை சேர்ந்த “பாமயன் என்கின்ற பாலசுப்பிரமணியன் . . . முதுநிலை படிப்பு முடித்து பத்திரிகை துறையில் பணியாற்றியபோதும் அவர் மனம்முழுதும் சமூகத்தின் மீதே இருந்தது. . . நவீன விவசாயம் பசி பட்டினியை போக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் பக்கவிளைவுகள் எதிர்கால விவசாயத்தையும், மனித சமூகத்தையும் பெரும் சிக்கலில் கொண்டு சேர்க்குமோ என்ற அச்சம் பாமயன் அவர்களை உழவை நோக்கி சிந்திக்க தூண்டியது. ஜப்பானில் நஞ்சில்லா உழவில் புரட்சி செய்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இயற்கை...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

நாள் தோறும் முளைக்கும் புது புது உணவகங்கள் . . . மூலைக்கு மூலை காய்கறி கடைகள் . . . உணவுக்கு கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் மக்கள் என ஒரு Food City-யா மாறி வருகிறது தமிழ்நாடு உணவு பஞ்சம் என்ற நிலை மாறி . . உணவு மீதம் என்ற நிலை உருவாகி வருகிறது…. இப்படி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை - Red light போட்டு தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்புகிறது மனம் . . இவ்வளவு செலவு செய்யும் மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கிறதா.? நாம் செலவிடும் பணம்… உழவர்கள் வாழ்வை வளமாக்குகிறதா..? மக்களுக்கு தரமான உணவும் – உழவர்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்க என்ன செய்ய முடியும் என யோசித்தது ஒரு மனம் - - உருவானது ‘நம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

எல்லோருக்கும் வாழ்க்கையில சீக்கிரமே முன்னேறணும் என்கிற கனவு இருக்கும். . . ஒரே பாட்டில் வாழ்க்கையே மாறிட வேண்டும் என ஆசை இருக்கும் .. . ஆனா வாழ்க்கை - படம் அல்ல. . . இங்கு முன்னேற்றம் அவ்வளவு சாதரணமா வராது. . . ஒரு தலைமுறைக்கான கடின உழைப்பு . . . நல்லா வாழ்ந்து காட்டனும்ங்கிற வைராக்கியம். . . சோதனைகளிலும் சோர்ந்து போகாத துணிவு . . இதுதான் வாழ்க்கையில் வெற்றியடைய செய்கிறது.. அன்றாடம் வறுமையில் சுழலும் கூலித்தொழிலாளர் வாழ்க்கை. . . ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள் . . அனைத்தையும் கடந்து வைராக்கியத்தையே மூலதனமாக கொண்டு , 35 வருடம் உழைத்து. . உழைத்தே . . . தன் குடும்பத்தைத் தலைநிமிரச் செய்துள்ளார். . விவசாயி பழனியம்மாள்.. படிப்பறிவு இல்லாத...