5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-6,page-paged-6,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சங்கனாப்பேரி களஞ்சியம் விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு (தென்காசி) - -சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்பு முற்றிலும் வேளாண்மை பொய்த்துப்போன நிலத்தின் பச்சையத்தை மீட்டு பலநூறு குடும்பங்களுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயிருக்கும் சங்கானப்பேரி வானம் பார்த்த பூமி...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 06.08.2020

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கடந்த பத்தாண்டுகளுகாக எந்த வித இராசயன பயன்பாடுமின்றி விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதோடு அவைகளை மதிப்புகூட்டி சமூக வலைத்தளங்களின் வழியாக யாருடைய உதவியிமின்றி விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய நேரடி விற்பனை முறையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பொறியியல் பட்டதாரி ஜனகன். இவர் சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தான் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டு விலகி சிறுதானியங்களை தேடி பயணப்பட்டவர். இவர் இதுவரை 53 வகையான சிறுதானியங்களை சேமித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். அதில் சோளம் 23 வகை, தினை 11வகை, கேழ்வரகு 8 வகை, குதிரைவாலி 2 வகை மற்றும் சாமை 6 வகை. இவருடைய பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...