5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-2,page-paged-2,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

கண்களை மூடியபடி . . . ஊட்டியைப் பற்றி நினைக்கும் போது . . நம் மனக்கண்ணில் விரிவது . . உயரமான மரங்கள் , பச்சைப் பசேல் புல் வெளிகள் . குளிர்ச்சியான காற்று.. பனி படர்ந்த சாலைகள். . . அதன் நடுவே ஒரு குப்பைக் கூளம் தெரிந்தால் ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

ஆற்றங்கரையில் பிறந்த மனித நாகரிகம். . ஏரியையும் குளங்களையும் வெட்டி நீரை சேமித்து வளரத்தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் நீர்ப்பிடிப்பு பகுதியாய் அறியப்பட்ட ஏரி குளங்கள் பலவும் நகர்மயமாதலின் அசுர வளர்ச்சியில் சிக்குண்டு காணாமல் போயின, எஞ்சியவை கழிவு நீர் குளங்களாகவும், கேட்பாரற்ற குப்பை மேடுகளாவும் மாறிப்போயின. மரங்களுக்கு வேர்களை போல ஏரி குளங்களுக்கு நீர்வழிப்பாதை. நீர்வழிப்பாதையை இழந்த ஏரி குளங்கள் பட்டுப்போன மரமாய் பயனற்றுப் போகும், அப்படி வேர்களைத் தொலைத்து தன்னை இழந்த முடிகுளம் ஏரியை தங்கள் பெரு முயற்சியால் உயிர் கொடுத்து மீட்டுள்ளனர் திருப்பூரின் வேர்கள் அமைப்பினர். 2010 இல் சுற்றுச்சூழலைக் காக்க இளைஞர்கள் இணைந்து உருவாக்கியது தான் வேர்கள் அமைப்பு. . திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் மரங்கள் நடுவது. . சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதே அவர்களின் ஆரம்பகட்ட செயல்பாடு.. 30 வருடங்களுக்கு முன் திருப்பூரின்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கபடும் மாவட்டங்களில் முதலில் முந்தி இருப்பது பெரம்பலூர் மாவட்டம். அதிலும் பின்தங்கி ஒடுங்கி போன ஒரு ஒன்றியம் எப்படி இருக்கும், காணும் இடமெல்லாம் மானாவாரி காடுகளே அதிகம். முறையற்ற காலநிலையும், நவீன ரக வேளாண்மையின் செலவினங்களும் வேப்பூர் பகுதி விவசாயத்தின் முதுகெழும்பையே முறித்துப் போட்டது. அந்நிலையை மாற்ற பெரம்பலூரின் முந்தைய தலைமுறையின் விவசாயமான சிறுதானிய பயிரிடலை கையில் எடுத்து, வறுமையின் பிடியில் இருந்து பெரம்பலூர் விவசாயிகளை மீட்டுள்ளனர் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு. பெரம்பலூர் மானாவரி காடுகளில் மக்காச்சோளமும், PT ரக பருத்தியையும் பயிரிட்டு, மருந்தடித்து மருந்தடித்தே நொந்து போனவர்கள் அப்பகுதி விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு மருந்தின் அதீத விஷதன்மையால் 5 அப்பாவி விவசயிகள் உயிர் பறி போன பின்தான் விவசாயிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய ஆபத்து...