அசோக்குமார்
-1
archive,paged,tag,tag-25,paged-3,tag-paged-3,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

சசிகுமார் அவர்கள் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பொறியியாளர். இளைஞர்கள் அதிக அளவில் விவசாயம் நோக்கி வரவேண்டும், அதே சமயம் நாட்டுமாடுகளையும் பாதுக்காக்க வேண்டும் எனற உயரிய எண்ணத்தில் நவீன உழவு மாட்டு கலப்பையை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் உட்கார்ந்து கொண்டே உழவு ஓட்ட முடியும், ஐந்து கலப்பைகள் உள்ளதால் மிக எளிதாக உழவு ஓட்டி முடிக்க முடியும். சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இவருடைய "நவீன உழவு மாட்டுக் கலப்பை" முதல் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் முதல் பரிசுத் தொகை யான 75 ஆயிரம் ரூபாய்க்கு காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2019 / 15.01.2019

நாகை மாவட்டதைச் சார்ந்த இளைஞர் அசோக்குமார் சிறந்த விவசாயக் கருவிகள்  வடிவமைப்பிற்காக விருதை பெற்றார். இவர் துளு உரங்கள் தயாரிக்கும் இயந்திரம், கீரைகள் மற்றும் கடலை  நடுவதற்கான இயந்திரம் போன்ற பல சிறு குறு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை உருவாக்கியுள்ளார். அடிப்படையில் ஐ.டி.ஐ    டீசல் மெக்கானிக்கல் படித்தவர் . 2011 ஆம் ஆண்டிலிருந்து  தற்சார்பு விவசாயம் மேற்கொண்டு வருகிறார். ...